சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் - பாலகிருஷ்ண ரெட்டி

கடந்த 1998 ஆம் ஆண்டு விஷ சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்தது தொடர்பான போராட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், அந்த போராட்டத்தின் தீர்ப்பு தற்போது வந்துள்ளதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.
x
கடந்த 1998 ஆம் ஆண்டு விஷ சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்தது தொடர்பான போராட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், அந்த போராட்டத்தின் தீர்ப்பு தற்போது வந்துள்ளதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின்போது போடப்பட்ட பொய் வழக்கு இது என குறிப்பிட்ட அவர், நாளை உயர்நீதிமன்றத்தில் மேல முறையீடு செய்ய உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்