"திருவாரூர் இடைத்தேர்தல்: ஜன. 6 -ல் முடிவு" - தமிழிசை

திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து, வருகிற 6 ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து, வருகிற 6 ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்