ஏளனமாக பேசுவது செந்தில் பாலாஜிக்கு கை வந்த கலை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தங்களை, ஏளனமாக பேசுவது செந்தில் பாலாஜிக்கு கை வந்த கலை என்றும், கூவத்தூர் விடுதியில் நடந்த சம்பவத்திற்க்கு செந்தில் பாலாஜி நேரில் பார்த்த சாட்சி, இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
x
தங்களை, ஏளனமாக பேசுவது செந்தில் பாலாஜிக்கு கை வந்த கலை என்றும், கூவத்தூர் விடுதியில் நடந்த சம்பவத்திற்க்கு செந்தில் பாலாஜி நேரில் பார்த்த சாட்சி, இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்