ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி விட்டால், விருப்பமான பொருட்களை மக்கள் வாங்கி கொள்வார்கள் என ஆலோசனை வழங்கினார். மக்கள் திட்டங்கள் தொடர்பான அனைத்து கோப்புகளிலும் உடனடியாக ஒப்புதல் வழங்கி விடுவதாகவும் கிரண்பேடி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்