ஜி.எஸ்.டி வரி குறைப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் நாராயணசாமி
ஜி.எஸ்.டி விவகாரத்தில், மத்திய அரசுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி விவகாரத்தில், வரி குறைக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசுக்கு இப்போது தான் ஞானம் பிறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story