ஜி.எஸ்.டி. கவுன்சில் 31வது கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கிறார்

"25 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய வலியுறுத்துவோம்"
x
டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31வது கூட்டம், நடக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்கிறார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 25 பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்