கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக பணியாற்ற வேண்டும் - முத்தரசன்

ஜாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
ஜாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட  தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். 

Next Story

மேலும் செய்திகள்