தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் - திருநாவுக்கரசர்

தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் - திருநாவுக்கரசர்
x
தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நபி உதய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், வேண்டுகோளின் படி, காட்சிகளை நீக்கினால் தவறில்லை என்றும், நிர்பந்தப்படுத்தியோ, பயமுறுத்தியோ காட்சிகளை நீக்கச்சொல்வது சரியான செயல் அல்ல எனவும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்