ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிக்கிறார்கள் - சர்கார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

மற்றவரின் எண்ணங்களை சிதைக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிக்கிறார்கள் - சர்கார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
x
தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவரின் எண்ணங்களை சிதைக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சர்கார் திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்றவரின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில், படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் அமைச்சர்  ஜெயக்குமார்.



Next Story

மேலும் செய்திகள்