இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்
x
* இலங்கையில்  ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

* சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் என ராஜபக்சே கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் ராஜபக்சே ஒரு கருவி என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்