அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு பிரச்சாரத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளிவருவார் - அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு பிரச்சாரத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளிவருவார் - அமைச்சர் பாண்டியராஜன்
x
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஆரோக்கிய பாரத பயணம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. அதில், கல்லூரி மாணவர்களின் சைக்கிள் பேரணியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்