பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்

நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில், தமிழக அரசு யாருக்கும் அடிபணிந்து செயல்படவில்லை என்று சட்ட அமைச்சர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்
x
பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில்,  தமிழக அரசு, யாருக்கும் அடிபணிந்து செயல்படவில்லை என்று சட்ட அமைச்சர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அச்சப்படாமல் செயல்படும் தமிழக அரசுக்கு, யாருடைய தயவும் தேவை இல்லை என்று தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்