"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்" - முதலமைச்சர் பழனிசாமி

"திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - முதலமைச்சர் பழனிசாமி
x
விரைவில் வரவுள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில், மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான  பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பரங்குன்றம் மக்களுக்கு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும் என கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்