கருணாஸ் மீது நடவடிக்கை என்ன? - தமிழிசை கேள்வி
போலீசாரை மிரட்டும் தோனியில் கருணாஸ் பேசியதை எதிர்க்காதது ஏன் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
* திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story