கருணாஸ் மீது நடவடிக்கை என்ன? - தமிழிசை கேள்வி

போலீசாரை மிரட்டும் தோனியில் கருணாஸ் பேசியதை எதிர்க்காத‌து ஏன் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாஸ் மீது நடவடிக்கை என்ன? - தமிழிசை கேள்வி
x
* திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

* இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன், ஹெச்.ராஜா வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்கள், போலீசாரை மிரட்டும் தோனியில் கருணாஸ் பேசியதை எதிர்க்காத‌து ஏன் என  கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்