7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா ? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்
x
7 பேர் விடுதலை நீண்டகால கோரிக்கையாகும், இதற்கு திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,காங்கிரஸை திமுக நிர்பந்திக்க வேண்டும் எனவும், காங்கிரஸை வலியுறுத்த ஸ்டாலின் தயாரா ? எனவும் கூட்டணியில் இருந்து விலகுவோம் என அறிவிக்க தயாரா? எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்