செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி
x
சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்
மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதரவாளர்களுடன் கலந்து பேசி, விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்