2019 தேர்தலில் தேவைப்பட்டால் போட்டியிடுவோம் - கமல்

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கமல்ஹாசன்
2019 தேர்தலில் தேவைப்பட்டால் போட்டியிடுவோம் - கமல்
x
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து பேச இருப்பதாக தெரிவித்தார். 

"வெற்றிடம் : மக்கள் முடிவு செய்வர்"

தமிழகத்தில் வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, கமல்ஹாசன் தெரிவித்தார். விஸ்வரூபம் - இரண்டாம் பாகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்