நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை - தம்பிதுரை

காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை - தம்பிதுரை
x
காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே தங்களின் நிலை என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்