சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்
x
"உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது"

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிநாட்டு நோயாளிகளிடம் 12 கோடி ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு உடலுறுப்பு விற்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்