"வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்ததால் திமுகவினர் கைது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநர் வருவதில் தவறில்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் திமுகவினர் நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்