"தமிழக அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு இல்லை" - மாஃபா. பாண்டியராஜன்

திமுகவினருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் தான், ஆளுநருக்கு எதிராக அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்
தமிழக அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு இல்லை - மாஃபா. பாண்டியராஜன்
x
திமுகவினருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் தான், ஆளுநருக்கு எதிராக அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். சென்னை ஆவடியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசின் நடவடிக்கைகளில் ஆளுநரின் தலையீடு இல்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்