காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுகூட்டம் : அமைச்சர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தங்குடியில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுகூட்டம் : அமைச்சர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தங்குடியில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வாபஸ் பெறப்பட்டால், அதற்கு தகுந்தது போல், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்