பத்மநாபசுவாமி கோயிலில் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று - வரும் 15 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில், தலைமை அர்ச்சகர் உட்பட 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில், தலைமை அர்ச்சகர் உட்பட 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வரும் 15 ஆம் தேதி வரை கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பத்மநாபசுவாமி கோயில், அர்ச்சகர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story