சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை
x
தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார் . பிரதமர் நரேந்திர மோடியின்  அறிவுறுத்தலின் படி, கடந்த ஆறு நாட்களாக தினசரி 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்