நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி
x
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றம் நடைபெற்றபோது, தான் மைனர் எனவும், தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி பவன்குமார் சார்பில் புதிய சீராய்வு மனு, தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் நாளை தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்