நீங்கள் தேடியது "central government petition"

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு - மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு பதில் மனு
19 Jun 2020 9:43 PM IST

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு - மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு பதில் மனு

மருத்துவ படிப்புகளில் மத்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் இடங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி
19 March 2020 3:49 PM IST

நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் - திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை
18 March 2020 9:45 AM IST

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் - திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக முன்னேற்பாடாக திகார் சிறையில் அதற்கான ஒத்திகை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி
2 March 2020 2:38 PM IST

நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி
2 March 2020 1:58 PM IST

நிர்பயா வழக்கு - குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் - பிப்ரவரி 11 - ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
7 Feb 2020 2:58 PM IST

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரம் - பிப்ரவரி 11 - ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.