நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் - திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக முன்னேற்பாடாக திகார் சிறையில் அதற்கான ஒத்திகை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் - திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை
x
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக முன்னேற்பாடாக திகார் சிறையில் அதற்கான ஒத்திகை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தூக்கு கயிறு குற்றவாளிகளின் எடையை தாங்குமா? வலுவாக உள்ளதா? நகரும் பலகைகள் சரியாக செயல்படுகிறதா? போன்ற செயல்களை செய்து பார்த்தனர். வருகிற 20ஆம் தேதி காலை 5 மணி 30 நிமிட அளவில் சிறை எண் 3ல் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்