ஆளுநர் - முதல்வர் அதிகார மோதலால் புதுச்சேரி நிர்வாகம் முடங்கி உள்ளது - அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன்
ஆளுநர் - முதல்வர் அதிகார மோதலால் புதுச்சேரி நிர்வாகம் முடங்கி உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.
துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் அதிகார மோதலால் புதுச்சேரி மாநில நிர்வாகம் முடங்கி உள்ளதாக, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு உடனடியாக உயர்மட்ட குழுவை புதுச்சேரிக்கு அனுப்பி மாநில நிர்வாகம் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Next Story