சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி

உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும், ஸ்மிரிதி இராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி
x
உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும், ஸ்மிரிதி இராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமது கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்,  அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், கரும்புச் சாறு குடித்தார். மேலும் தம்முடன் வந்த பாஜக தொண்டர்களுக்கும், அவர் கரும்புச்சாறை வாங்கி விநியோகித்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Next Story

மேலும் செய்திகள்