விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனக்கபள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனக்கபள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணித்தவர்களிடம் பணத்திற்கான உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்