கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி. புதுச்சேரியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு  திரும்ப பெற வலியுறுத்தி. புதுச்சேரியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள  சின்னமணிகூண்டு அருகே நடந்த கையெழுத்து இயக்கத்தை,  நாராயணசாமி  முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் லஷ்மி நாராயணன், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்