"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிவாரண பொருட்களும், 6 மருத்துவ குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்