கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
x
சுந்தர் சி. இயக்கத்தில்  லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.  கட் அவுட் வைக்கும் பணத்தில் ரசிகர்கள் தங்களின் அம்மாவுக்கு புடவை எடுத்து கொடுக்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி 1-ம் தேதி, திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்