நீங்கள் தேடியது "பிரசவம் செய்து கொண்ட பெண்"

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?
4 Aug 2018 4:57 PM GMT

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ? சிறப்பு விருந்தினராக : ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவம் // ஸ்ரீநிவாசன், குழந்தைகள் நல மருத்துவர் // கண்ணன், தேனி(வீட்டில் பிரசவம் பார்த்தவர்)

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
4 Aug 2018 12:45 PM GMT

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இயற்கை முறையில் சுகப்பிரசவம் என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது
2 Aug 2018 4:16 PM GMT

இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது

கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?
27 July 2018 4:22 PM GMT

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?... சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 July 2018 3:26 AM GMT

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
26 July 2018 11:57 AM GMT

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.