இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
x
* இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* மதுரை பாண்டிகோயிலில்   நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

* அப்போது, கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில், இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பர நோகத்திற்காக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்