நீங்கள் தேடியது "காங்கேயம்"

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர் : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை
21 Nov 2019 10:03 AM GMT

"கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர்" : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் மண் மற்றும் கனிமவளங்களை அரசியல் கட்சியினர் சட்ட விரோதமாக கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்
1 Nov 2019 11:08 PM GMT

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பள்ளி மாணவன்
6 Jun 2019 3:10 AM GMT

நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பள்ளி மாணவன்

இருள் நீங்குவதை அறிந்து கோழிகள் கூவுவது போல், நினைத்ததை செயல்படுத்த வயது தடை அல்ல என்பதை பள்ளி சிறுவன் ஒருவன் சாதித்து காட்டியுள்ளான்.

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?
27 July 2018 4:22 PM GMT

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?... சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 July 2018 3:26 AM GMT

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
26 July 2018 11:57 AM GMT

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.