நீங்கள் தேடியது "Wall Work"
10 Oct 2019 4:12 AM IST
"ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம்" - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை
ப.சிதம்பரத்தின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆகியவை, ஜனநாயகப் படுகொலை என, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
29 Sept 2019 9:29 AM IST
உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்
உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Sept 2019 12:43 AM IST
பஞ்சாப் : மின்னொளியில் ஜொலித்த பொற்கோயில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் பிரகாஷ் உற்சவத்தை முன்னிட்டு, பொற்கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
1 Sept 2019 12:20 AM IST
ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்
விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
31 Aug 2019 4:43 AM IST
சுங்கச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் : கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2019 2:39 AM IST
தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிறார் : எம்.பி. சின்ராஜ் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
31 Aug 2019 2:36 AM IST
இந்து மதம் தழைத்தோங்க தமிழ் மொழியே காரணம் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்க மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல்வெளியீடு மற்றும் நல்லாசிரியர் நன் மாணாக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது
13 Aug 2019 10:23 AM IST
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் மூன்று நாட்களில் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.







