தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிறார் : எம்.பி. சின்ராஜ் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிறார் : எம்.பி. சின்ராஜ் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
x
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டத்தில் மணல் கடத்தல் போன்ற முறைகேடுகள் நடப்பதில்லை என்று உறுதிப்பட கூறினார். தன்னுடைய அதிகார வரம்பைமீறி  நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், மணல் லாரிகளை பறிமுதல் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்