நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Kerala #Financefraud"
12 Sept 2020 1:49 PM IST
2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வழக்கை ஒப்படைக்க வாய்ப்பு
கேரளாவில் 2000 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவன வழக்கு சிபிஐ அல்லது அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Sept 2020 6:09 PM IST
கேரளாவில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நிதிநிறுவனம் - ரூ.2000 கோடி வரை மோசடி
கேரளால் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
30 Aug 2020 9:46 AM IST
நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2,000 கோடி மோசடி
கேரளாவில் வாடிக்கையாளர்களிடம் 2000 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாப்புலர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்கள் தாமஸ் டேனியல் ராய் மற்றும் அவரது மனைவி பிரபா ஆகியோர் பத்தனம்திட்டா எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தனர்.


