நீங்கள் தேடியது "Special Buses for Pongal"

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
14 Jan 2020 11:22 PM IST

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

கோயம்பேட்டில் 15 சிறப்பு  முன்பதிவு மையங்கள் - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
9 Jan 2020 1:01 PM IST

"கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
8 Feb 2019 12:47 AM IST

தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
14 Jan 2019 10:33 AM IST

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
13 Jan 2019 1:47 AM IST

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்
6 Jan 2019 12:40 PM IST

நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.

பொங்கலையொட்டி பானைகள் தயாரிப்பு தீவிரம் : வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை
4 Jan 2019 9:05 AM IST

பொங்கலையொட்டி பானைகள் தயாரிப்பு தீவிரம் : வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் திருத்தணி அருகே மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.