நீங்கள் தேடியது "Safely"

உகானில் சிக்கியவர்களை மீட்ட ஏர் இந்தியா விமானம் : விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு
17 Feb 2020 9:09 PM GMT

உகானில் சிக்கியவர்களை மீட்ட ஏர் இந்தியா விமானம் : விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு

சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த, இந்திய மாணவர்களை மீட்டுவந்த, ஏர் இந்தியா விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்
16 Jan 2019 1:04 PM GMT

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
28 Aug 2018 11:59 AM GMT

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை

பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு..
18 Aug 2018 6:27 AM GMT

ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு..

கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளநீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கி இருந்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு - இந்திய நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது
12 July 2018 9:31 AM GMT

தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு - இந்திய நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது

தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்டதில், செயல்திறன் மிக்க திட்டமிடல், எதிர் விளைவுகளை கணக்கிட்டு எதிர்கொண்ட துணிச்சல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?
11 July 2018 7:06 AM GMT

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?

மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
5 July 2018 8:05 AM GMT

"நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்த 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.