யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சியானா சட்டி என்ற பகுதியில் யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிக்கிய குதிரை ஒன்றை, பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
Next Story