நீங்கள் தேடியது "rmc chennai"

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
17 March 2020 10:20 AM GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Aug 2019 7:57 PM GMT

"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...
19 Jun 2019 10:18 PM GMT

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
8 May 2019 11:34 PM GMT

ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...

ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.

பெய்ட்டி புயலால் தமிழகத்துக்கு மழையில்லை - வானிலை ஆய்வு மையம்
17 Dec 2018 8:11 AM GMT

பெய்ட்டி புயலால் தமிழகத்துக்கு மழையில்லை - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெய்ட்டி புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
16 Dec 2018 7:40 AM GMT

'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
9 Nov 2018 10:37 AM GMT

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.