நீங்கள் தேடியது "Regulation"

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?
30 July 2020 5:44 PM GMT

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?

சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // நாராயணன்-பாஜக // கனகராஜ், சிபிஎம் // ராமசுப்ரமணியன், கல்வியாளர்

பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிப்பதில் கட்டுப்பாடு...
5 Dec 2018 7:30 AM GMT

பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிப்பதில் கட்டுப்பாடு...

மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
23 Oct 2018 7:43 AM GMT

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத‌ நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியாருக்கு இணையான அரசு அங்கன்வாடி மையம், வண்ண வண்ண ஓவியங்களுடன் ஜொலித்து வருகிறது
9 July 2018 4:01 AM GMT

தனியாருக்கு இணையான அரசு அங்கன்வாடி மையம், வண்ண வண்ண ஓவியங்களுடன் ஜொலித்து வருகிறது

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, இடையபட்டி புதூரில் அமைந்துள்ள அரசு அங்கன்வாடி மையம் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை
23 Jun 2018 5:04 AM GMT

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  இடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
23 Jun 2018 2:36 AM GMT

"விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய நபர்கள் ஜாமீன் பெற்றதால் விசாரணை தொய்வு
19 Jun 2018 7:22 AM GMT

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய நபர்கள் ஜாமீன் பெற்றதால் விசாரணை தொய்வு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.