பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய நபர்கள் ஜாமீன் பெற்றதால் விசாரணை தொய்வு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய நபர்கள் ஜாமீன் பெற்றதால் விசாரணை தொய்வு
x
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில்  தரகர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள்  உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி, சின்னசாமி, உள்ளிட்ட  9 பேர் மீது குண்டர் சட்டம் பய்ந்துள்ளது.  இதில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சுப்பிரமணி,ராஜேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றனர். இதனால் விசாரணையை தொடர முடியாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்