நீங்கள் தேடியது "ranjan gogoi"

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்
16 Nov 2019 4:20 PM GMT

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்

(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
15 Nov 2019 2:42 AM GMT

"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு: அன்வர் ராஜா வரவேற்பு
9 Nov 2019 8:26 AM GMT

அயோத்தி தீர்ப்பு: அன்வர் ராஜா வரவேற்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
25 April 2019 7:58 AM GMT

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை
23 April 2019 7:21 AM GMT

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்...
3 Feb 2019 9:02 PM GMT

திருப்பதி கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார்.

விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை என்ன?- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
19 Nov 2018 12:08 PM GMT

"விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை என்ன?"- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
19 Nov 2018 9:54 AM GMT

"சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சபரிமலை வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.