நீங்கள் தேடியது "Palar River"

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் : ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
21 Oct 2019 2:37 PM IST

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் : ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆந்திர அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்தால் நடவடிக்கை - சி.வி. சண்முகம்
12 July 2019 12:26 AM IST

பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்தால் நடவடிக்கை - சி.வி. சண்முகம்

பாலாற்றில் அனுமதி இன்றி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

வேலூர் தேர்தல் ரத்து : ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு -துரைமுருகன்
17 April 2019 4:52 PM IST

வேலூர் தேர்தல் ரத்து : ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு -துரைமுருகன்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
22 Jan 2019 12:45 AM IST

பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை : வாயலூர் பாலாற்றில் புதிய தடுப்பணை
11 Jan 2019 12:05 PM IST

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை : வாயலூர் பாலாற்றில் புதிய தடுப்பணை

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்ட, கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாலாறு பிரச்சினை - துரைமுருகன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை
12 Nov 2018 7:56 PM IST

பாலாறு பிரச்சினை - துரைமுருகன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை

பாலாறு பிரச்சினையில் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்து முரசொலியில் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளர்.

பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்புகிறார் - துரைமுருகன்
11 Nov 2018 2:54 PM IST

பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்புகிறார் - துரைமுருகன்

பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்பி உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
4 Sept 2018 6:36 AM IST

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.