பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதன் மூலம் ஆயிரத்து 323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்