பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
தற்போது இந்த அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

எனவே, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்