பாலாறு பிரச்சினை - துரைமுருகன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை

பாலாறு பிரச்சினையில் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்து முரசொலியில் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளர்.
பாலாறு பிரச்சினை - துரைமுருகன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை
x
பாலாறு பிரச்சினையில் துரைமுருகன் அதிமுகவை விமர்சித்து முரசொலியில் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளர்.  தமிழக மக்கள் மீது சிறிது கூட அக்கறை இல்லாமல் பதவி சுகம் மற்றும் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் திமுகவிற்கும், துரைமுருகனுக்கும் பாலாறு குறித்த பேச எந்தவித தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா வழிபடி கவனத்துடனும், சட்டரீதியாகவும் இந்த பிரச்சினையை அணுகி வருவதாகவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தமது அறிக்கையில், அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்